SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
SINGAPENNE SERIAL: இதற்கிடையே, கோயில் திருவிழாவில் தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. அதில் சுயம்புலிங்கம் போட்ட திட்டம் என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. வேலுவை நினைத்துக் கொண்டே தீமிதிக்கும் கட்டையில் எண்ணெயை ஊற்றுகிறாள் ஆனந்தி. - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
SINGAPENNE SERIAL: தீ மிதிக்க ரெடியான ஆனந்தி..கடைசி நேரத்தில் வந்த வேலு கடிதம்.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
சிங்கப் பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோவில் வேலு தான் தவறு செய்து விட்டதாகவும், உன்னை சந்திக்க விருப்பப்படுவதாகவும் என எழுதிய லெட்டரை ஆனந்தி பார்க்கும்படி வைத்து விட்டான். இதைப்பார்த்த ஆனந்தி அதிர்ச்சியடைந்து நிற்கிறாள்.
இதற்கிடையே, கோயில் திருவிழாவில் தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. அதில் சுயம்புலிங்கம் போட்ட திட்டம் என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. வேலுவை நினைத்துக் கொண்டே தீமிதிக்கும் கட்டையில் எண்ணெயை ஊற்றுகிறாள் ஆனந்தி. அதன் பின்னர் என்ன ஆனது என்பது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய சீரியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.