Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: சிவப்பிரகாசம், தில்லையை சந்திக்க சென்றார். இருவரும் தங்களுடைய நீண்ட நாள் நட்பு குறித்து சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். -மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மருமகள் சீரியல் தொடர்பான இன்றைய புரமோவில் சிவபிரகாசம் பத்திரத்தை மனோகரி பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட்டதால்தான், இப்போது அதனை அடமானம் வைக்கத்தர தரமறுப்பதாக சொன்னதோடு, அவள் ஒரு நம்பிக்கைத்துரோகி என்றும் ஆதங்கப்படுகிறார். தொடர்ந்து, தில்லை மகன் பிரபுவுக்கு ஆதிரையை கொடுப்பதாக வாக்குக்கொடுத்த அவர், அதனை ஆதிரையிடம் சொல்ல, ஆதிரை அப்பா தனக்கு கல்யாணம் முடிக்க வேண்டும் என்ற சொன்னதை பிரியாவிடம் சொல்கிறாள்.
நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
மனோகரி, பத்திரத்தை அடமானம் வைக்க தர மாட்டேன் என்று மறுக்க, சிவப்பிரகாசம் டென்ஷன் ஆனார். இதையடுத்து அந்த பத்திரமானது ஆதிரைக்கு சொந்தமானது. ஆகையால் அதை கண்டிப்பாக தரவேண்டும் என்று கறாராகச் சொன்னார் பிரகாசம். ஆனால் மனோகரி கேட்டபாடில்லை.