தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: சில்க் ஸ்மிதா சடலத்துடன் நடந்த உடலுறவு.. உண்மையை உடைத்த பயில்வான்

Bayilvan Ranganathan: சில்க் ஸ்மிதா சடலத்துடன் நடந்த உடலுறவு.. உண்மையை உடைத்த பயில்வான்

Aarthi V HT Tamil
Sep 23, 2023 06:00 AM IST

சில்க் ஸ்மிதா சடலத்துடன் உடலுறவு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்து இருக்கிறார்.

சில்க் ஸ்மிதா - பயில்வான்
சில்க் ஸ்மிதா - பயில்வான்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே சில்க் ஸ்மிதா சடலத்துடன் உடலுறவு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்து இருக்கிறார்.

பிணவறையில் இருக்கும் ஊழியர்கள் குடி போதையில் தான் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அங்கே விழிப்புணர்வோடு நிற்க முடியாது. பிணவறைகள் இன்று போல் சுத்தமாக அப்போது இல்லை. சுகாதாரமாக இருக்காது. துர்நாற்றம் வீசும் இடமாக இருந்தது.

அங்கு வேலை செய்பவர்கள் சுயநினைவுடன் இருக்க முடியாது. அங்குள்ள ஊழியர்கள் காலையில் வேலைக்குச் சென்றதில் இருந்தே குடித்துவிட்டு தான் இருப்பார்கள். பொதுவாக, பிரேத பரிசோதனையின் போது, ​​மருத்துவர் அருகில் நின்று சொல்வார். ஊழியர்கள் தான் உடலை வெட்டுவார்கள்.

கண்குளிர் அழகில் இருந்த சில்க் ஸ்மிதாவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தது. அப்படி இருக்கையில், மது அருந்திவிட்டு சுயநினைவில் இல்லாமல் இருக்கும் ஊழியர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள். அவர்கள் தங்களை மறந்து கூட உடலுறவு வைத்து இருந்து இருக்கலாம். அதற்கான வாய்ப்பு அதிகம்.

நான் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த போது, ​​பிரேத பரிசோதனை நடக்கும் இடத்திற்கு சென்று நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். ஐந்து வினாடிகளுக்கு மேல் என்னால் அங்கே இருக்க முடியவில்லை " என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்