Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்
Singapenne Serial: பக்கவாக பிளான் போட்டுக் கொடுத்தும் இவர்கள் சொதப்பியதால் மித்ரா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றிருந்தார்.

Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்
Singapenne Serial: சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று ( ஆகஸ்ட் 31 ) இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது.
காணாமல் போன நகைகள் திரும்ப கிடைத்தால் தனது தந்தையின் மேல் பழி போட்ட பிரசிடெண்ட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆனந்தி பஞ்சாயத்தில் திட்டவட்டமாக சொல்கிறார். இதை சற்றும் எதிர்பாக்காத பிரசிடண்ட் சுயம்பு லிங்கம் என்ன செய்வது என்று தெரியாமல் தனது கூட்டாளியிடம் என்னடா நடக்குது இங்கே என்று கேட்டு முழிக்கிறார்.
கடும் கோபத்தில் மித்ரா
பக்கவாக பிளான் போட்டுக் கொடுத்தும் இவர்கள் சொதப்பியதால் மித்ரா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றிருந்தார்.
