Zodiac Sign Luck: 42 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சுக்கிர திசை; விஸ்வரூபம் எடுக்கப்போகும் ராசி இதுதான்!
நெருங்கிய உறவுகள், நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு செல்லும்படியான சூழ்நிலையை இந்த சனி திசை கொடுத்திருக்கும். அதற்குள் நீங்கள் 25 வயதை கடந்து இருப்பீர்கள்.

விசாகம், அனுஷம்,கேட்டை ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு விருச்சிக ராசியானது பொருந்தும். இவர்களுக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய பொற்காலமானது வந்திருக்கிறது.
இது போன்ற போட்டோக்கள்
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
Feb 15, 2025 11:21 AMMoney Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
Feb 15, 2025 07:00 AMSani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் நெகட்டிவான திங்கிங் கொண்டு இருப்பார்கள்.ஆனால் அதெல்லாம் இந்த சமயத்தில் பலிக்காது. நீங்கள் உச்சகட்ட வெற்றியை அடையப் போகிறீர்கள்.
குரு திசையில் பிறந்தவர்களுக்கு ஞானம், கல்வி உள்ளிட்டவை இருக்கும். ஆனால் நீங்கள் சனி திசைக்குக்குள் செல்லும் போது தடுமாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத காதல் வரும். அந்த காதலில் மூழ்கும் நீங்கள் படிப்பை தொலைத்து விடுவீர்கள். படிப்பு போகும் போது வாழ்க்கையே தடம் மாறிவிடும்
நெருங்கிய உறவுகள், நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு செல்லும்படியான சூழ்நிலையை இந்த சனி திசை கொடுத்திருக்கும். அதற்குள் நீங்கள் 25 வயதை கடந்து இருப்பீர்கள்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு 40 வயதிற்கு பிறகு ராகு திசை முடிந்து, சுக்கிர திசையானது வரும். இந்த சுக்கிர திசையானது மீடியா, கல்வி சார்ந்த தொழில்கள், கலை சார்ந்த தொழில்கள், பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திருப்பங்களை தரும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், 42 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் இந்த திசை உங்களை விஸ்வரூபம் எடுக்க வைக்கும்.
இதை மெருகேற்றுவதற்கு நீங்கள் விநாயகப் பெருமானை வணங்கி, பஞ்ச லட்சண ஸ்லோகத்தை சொல்லி,உங்களால் இயன்ற பணிவிடைகளை பெருமானுக்கு செய்யுங்கள்.
சந்திரன் உங்கள் ராசியில் நீச்சம் பெறுவதனால், நீங்கள் விநாயகர் பெருமானை வணங்கும் பொழுது, அவர் அதனை வலுப்படுத்துவார். சந்திரன் என்பது மனதை குறிக்கும். மனம் வலுப்படும் போது எல்லாமே மாறும்.
நன்றி: ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்!

டாபிக்ஸ்