Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!
Vaazhai: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான வாழை படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்