Kayal Serial: தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா
Kayal Serial: மூர்த்தி தனது மனைவியிடம், “ குடும்பத்திடம் நான் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து கொண்டு இருக்கிறேன். கயல் திருமணத்திற்காக பெரியப்பாவிடம் மொத்த குடும்பத்தையும் அடிமையாக இருக்க வைக்கிறேன் என்று எழுதி கொடுத்து வந்து இருக்கிறேன் ” என அழுது கொண்டே சொல்லுகிறார்.

தெரியவந்த உண்மை.. கயல் எடுத்த அதிரடி முடிவு.. பீதியில் நடுங்கும் பெரியப்பா
Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 9 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், மூர்த்தி தனது மனைவியிடம், “ குடும்பத்திடம் நான் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து கொண்டு இருக்கிறேன். கயல் திருமணத்திற்காக பெரியப்பாவிடம் மொத்த குடும்பத்தையும் அடிமையாக இருக்க வைக்கிறேன் என்று எழுதி கொடுத்து வந்து இருக்கிறேன் ” என அழுது கொண்டே சொல்லுகிறார்.
இதை அவ்வழியாக எதார்த்தமாக வந்த கயல் கேட்டுவிட்டார். கேட்டுவிட்டு சும்மாவாக இருப்பார். உடனே தன் அண்ணை அழைத்து கொண்டு நடு இரவில் பெரியப்பா வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.