ஜாமீன் வழங்கப்பட்ட போதும் அல்லுக்கு இரவு சிறை.. காரணம் என்ன? - போலீஸ் அதிகாரி விளக்கம்
ஜாமீன் வழங்கப்பட்ட போதும், அல்லு சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதை இங்கே பார்க்கலாம்.

ஜாமீன் வழங்கப்பட்ட போதும் அல்லுக்கு இரவு சிறை.. காரணம் என்ன? - போலீஸ் அதிகாரி விளக்கம்
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியும், அவர் நேற்று இரவு சிறை வைக்கப்பட்டார். இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்ட போதும்,.அவர் சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதை இங்கே பார்க்கலாம்.
இரவு நேர சிறை விதிகள்
இது குறித்து அவர் கூறும் போது, " நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ஆவணம் மிகவும் தாமதமாக பெறப்பட்டது. இரவு நேர சிறை விதிகளின் படி, அல்லு அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார். " என்று கூறினார்.