நடிகையின் அழகில் மயங்கினேன்.. ஓபனாக பேசி நடிகையை எச்சரித்த வில்லன் நடிகர்.. இப்போ நிலமையே வேற..
நடிகை ஐஸ்வர்யா ராயின் அழகில் மயங்கியவர்களில் நானும் ஒருவர் என நடிகர் சஞ்சய் தத் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகையின் அழகில் மயங்கினேன்.. ஓபனாக பேசி நடிகையை எச்சரித்த வில்லன் நடிகர்.. இப்போ நிலமையே வேற..
உலக அழகி பட்டம் வென்று இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மனதில் தனது பெயரை பச்சைக் குத்தி வைத்துள்ளவர் ஐஸ்வர்யா ராய். இவர், உலக அழகி பட்டம் வென்ற பின், தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, எம்ஜிஆர் குறித்து தமிழில் வெளியான இருவர் திரைப்படத்தில் நடத்ததின் மூலம் நடிகையாகவும் தனது கெரியரைத் தொடங்கினார்.
அழகில் மயங்கிய வில்லன் நடிகர்
அந்த சமயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் அழகில் நான் மயங்கினேன். அவரை முதன் முதலில் ஒரு விளம்பரப் படத்தில் பார்த்தேன். பார்த்த அந்த நொடியே அவரின் அழகில் மயங்கிப் போனேன் என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
பின், அவர் தொடர்ந்து படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். நான் அப்போது அவரிடம் சினிமாவிற்குள் நுழைய வேண்டாம் என எவ்வளவோ எச்சரித்தேன்.