வீட்டில் தண்ணீர், அரிசி, உப்பு, குங்குமம் போன்ற பொருட்கள் சிந்தி சிதறுவது நம் வாழ்க்கையில் வரப்போகும் ஆபத்தின் அறிகுறியா
சில நேரங்களில் குழந்தைகள் விளையாடும் போது சில பொருட்களை தெரியாமல் தட்டி விடுகின்றனர். இப்படி சில பொருட்கள் கொட்டுவது வீட்டிற்கு கெட்ட சகுணமாக பார்க்கப்படுகிறது. இப்படி நடந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் மனது வருத்தப்படுவார்கள்.

நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக வேலை செய்தாலும் நம்மை அறியாமல் சில பொருட்கள் கை தவறி கீழே விழுந்து விடும். சில நேரங்களில் குழந்தைகள் விளையாடும் போது சில பொருட்களை தெரியாமல் தட்டி விடுகின்றனர். இப்படி சில பொருட்கள் கொட்டுவது வீட்டிற்கு கெட்ட சகுணமாக பார்க்கப்படுகிறது. இப்படி நடந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் மனது வருத்தப்படுவார்கள். அப்படி நம் வீடுகளில், குங்குமம், உப்பு, அரிசி, தண்ணீர் கொட்டினால் என்ன நடக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
தண்ணீர்:
வீட்டில் பொதுவாக தண்ணீரை அதிகம் பயன்படுத்தினால் பெரியவர்கள் எச்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நாம் அலட்சியமாக கடந்து செல்கிறோம். ஆனால் வீட்டில் தண்ணீர் சிந்தினால் கடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது. அடிக்கடி நம் வீடுகளில் குழாய் சரி இல்லாமல் சொட்டு சொட்டாக தண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் கடன் நெருக்கடி அதிகரிக்க கூடும் என்பதை குறிக்கிறது. இப்படியான அறிகுறிகள் உங்கள் வீட்டில் தோன்றினால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். நாம் பொதுவாக கடன்களை வாங்கும் முன் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். தேவையற்ற கடன்களை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை வீட்டில் தண்ணீர் சிந்துவதை தவிர்ப்பது மிக மிக நல்லது. குழாய்கள் சேதம் அடைந்தால் உடனே சரி செய்ய வேண்டும்.
குங்குமம்:
குங்குமம் என்பது மங்களகரமான பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் நம் முன்னோர்கள், வீட்டில் குங்குமம் கொட்டி விட்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழும் என்பார்கள். ஆனால் உண்மையில் குங்குமம் கொட்டினால் ஏதாவது அசம்பாவிதம் நிகழுமா என்று பார்க்கலாம்.