Surya Peyarchi: கன்னி ராசியில் நுழையும் சூரியன்..பண மழையில் நனையப் போகும் 6 ராசிகள் யார்? - விபரம் உள்ளே!
Surya Peyarchi: சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இருக்கும். அந்த வகையில் வரும் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் நுழைகிறார். இதனால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Surya Peyarchi: நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒருவரின் தலைமைப் பண்புகளைக் குறிக்கிறது. சூரியன் மாதம் தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இருக்கும். இவர் தற்போது தனது சொந்த வீட்டில் சிம்ம ராசியில் உள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
செப்டம்பர் 16ல் கன்னி ராசியில் நுழைகிறார். சூரியன் கன்னி ராசியில் நுழையும் நாளை 'கன்யா சங்கமணம்' என்றும் சொல்வார்கள். இது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சூரியனின் இந்த பெயர்ச்சியால் சிம்மம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளன. சூரிய பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். தைரியத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக முதலீடு செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். பிரச்சினைகள் ஓரளவுக்கு தீரும்.