செவ்வாய் கொடுத்தால் எவர் தடுப்பர்.. அனல் பறக்க விட்டு எரியும் ராசிகள்.. இனி உங்களுக்கு உச்சம் தான்
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை சில ராசிகள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை சில ராசிகள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. செல்வம் மற்றும் செழிப்பு உங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கும். காரியத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பேச்சு திறமைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியாக அமையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் கிடைக்க கூடும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.