Guru Peyarchi: குறி வச்சு அடிக்க காத்திருக்கும் குரு பகவான்.. ரிஷப ராசியினரே கவனம்.. சத்தியநாராயணர் பூஜைய மறந்துடாதீங்க!
Guru Peyarchi: வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குரு பகவானுடைய காயத்ரி மந்திரத்தை 101 தடவை சொல்லுங்கள். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்யநாராயண பூஜை செய்வதும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக நீங்கள் மாற்றி அமைத்து ஒரு மிகப்பெரிய வெற்றியை காண முடியும்.

Guru Peyarchi: குருபகவானுடைய வக்கிர பயிற்சி பலன்கள் 9 அக்டோபர் 2024 முதல் நான்காம் தேதி பிப்ரவரி 2025 ஆம் ஆண்டு வரை இருக்கக்கூடியது. குருபகவானுடைய வக்கிர பயிற்சி தற்சமயம் ரிஷப ராசியில் இருக்கக்கூடிய குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ந்து கொண்டிருக்கிறார். இவர் மிருக சீரிடம் நட்சத்திரத்துக்கு இன்னும் சில நாட்களில் சேரப்போகிறார். அங்கே சேர்ந்த பிறகு அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று சரியாக வக்கிரகதி அடைகிறார். அதே நட்சத்திரத்தில் அந்த வக்கிர நிலையில் கிட்டத்தட்ட ஐந்து மாசம் நீடிக்கிறார். இந்த மாதிரியான நிகழ்வு ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
ரிஷபம் காலபுருஷனின் இரண்டாம் வீடு தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் ஆதிபத்தியத்தை கொண்ட இந்த வீட்டுக்கு அதிபதியாக வரக்கூடிய சுக்கிரபகவான். இங்கே சந்திரன் உச்சம் பெறக்கூடிய ஒரு ஸ்தானம். ரிஷப ராசி இருக்கக்கூடியவர்கள் 95% அழகின் உச்சமாக இருப்பார்கள். இந்த ரிஷப ராசியில் இருக்கக்கூடிய இந்த வக்கிர பெயர்ச்சியானது என்ன மாதிரியான பலன்களை செய்யும். ரிஷபத்தில் குருபகவானே சஞ்சரிக்கிறார். பொதுவாக குருபகவானுக்கும் ரிஷப ராசிக்கும் எட்டு பொருத்தம்.
ராஜயோகம்
சுத்தமான அஷ்டம ஸ்தானாதிபதி. ரிஷபத்திற்கு அஷ்டம ஸ்தானம்னா எல்லாவிதமான கெடுதல்களும் ரிஷபத்திற்கும், துலாமிற்கும் செய்யக்கூடியவர்தான் குருபகவான். ஒரு முழு சுப கிரகமாக இருந்தாலும் தேவர்களுக்கெல்லாம் குருவாக இருந்தாலும் பிரகஸ்பதி என்ற பெயரை பெற்றிருந்தாலும் கல்வி, ஞானம், ஆன்மீகம், அறிவு, படிப்பு, புத்திரகாரகன் கல்யாண பார்வை, தனகாரகன் இது அத்தனை காரகத்துவங்களையும் பெற்றிருந்தாலும் இது அத்தனையும் ரிஷப ராசிக்கும், துலாம் ராசிக்கும் தராம பார்த்துக்கிறது தான் குருபகவான் உடைய வேலை. இதுல விதிவிலக்குகள் உண்டு ஒரு ரிஷப ராசி, ரிஷப லக்னம் துலா லக்னக்கார ஜாதகத்துல குரு பகவான் கெட்டுப்போயிருந்தார் என்றால் அது ராஜயோகம். அதே ரிஷப லக்னம் துலா லக்னம் ஜாதகத்துல குருபகவான் வலுத்திருந்தார் என்றால் கஷ்டம் தான். கெட்டுப்போயிருக்காரா வலுத்து இருக்காரா அப்படிங்கறத நம்ம சுய ஜாதகத்தை வச்சுதான் கணிக்க முடியும்.
