Chanakya Niti in Tamil: ’இதை செய்தால் புத்திசாலிகள் கூட துன்பம் அடைவார்கள்!’ சாணக்கியர் சொல்லும் அறிவுரை!
Chanakya Niti in Tamil: சாணக்ய நீதி என்பது அரசியல், பொருளாதாரம், தந்திரம், மனித நடத்தை மற்றும் வாழ்க்கை குறித்த ஆழமான அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க நூலாக கருதப்படுகிறது.

Chanakya Niti in Tamil: சாணக்யநீதி என்பது இந்தியாவின் பண்டைய அரசியல் தத்துவவாதியான சாணக்கியரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலாகும். சாணக்கியர் நாட்டின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார், அவரது செல்வாக்கு 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. அர்த்த சாஸ்திரத்தின் மூலம் அவரது படைப்புகளில் அவரது சிந்தனைகள் வெளிப்படுகின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
அவரது சாணக்கிய நீதி இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. சாணக்ய நீதி என்பது அரசியல், பொருளாதாரம், தந்திரம், மனித நடத்தை மற்றும் வாழ்க்கை குறித்த ஆழமான அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க நூலாக கருதப்படுகிறது.
இந்த நூலில் அற வாழ்க்கை தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சாணக்கியர் ஒரு ஸ்லோகத்தில் அறிவாளி எத்தகைய சூழ்நிலையில் துன்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நிதி சாஸ்திரத்தின் இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் தற்போது பார்க்கலாம். நிதி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால்,