இன்னும் 10 நாட்களில் உருவாகும் சூரிய பெயர்ச்சி..இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகிறது..!
கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகிறார். சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ராசியை அவ்வப்போது மாற்றுகிறது. கிரகங்களின் ராசி மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளையும் பாதிக்கின்றன. சிலருக்கு, இந்த மாற்றம் நல்லதாக அமையும், சிலருக்கு இது அமங்கலமானதாக அமையலாம். அந்தவகையில், கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
இந்நிலையில், வருகிற நவம்பர் 16 ஆம் தேதி காலை 07:16 மணிக்கு சூரியன் விருச்சிக ராசிக்கு சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசிக்கு சூரியன் செல்லும் போது தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது. விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். சூரியன் செவ்வாயின் ராசிக்குள் செல்லும்போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே காணப்படும்.
அதேநேரம், இந்த சூரிய பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இது அமங்கலமானதாக அமையலாம். சூரியனின் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும் . சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள் என்பதைக் காண்போம்.