தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி ஆகும் சனி பகவான்! மகரம், கும்பம், மீனம் ராசிக்கு கொட்ட போகும் பணமழை!
நீதிபரிபாலனத்தின் கடவுள் ஆன சனி பகவான் ஆனவர் தற்போது கும்பம் ராசியில் உள்ளார். தற்போது அவர் வக்ர நிலையை அடைந்து உள்ளார். வரும் தீபாவளிக்கு பிறகு வக்ர நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளார். இதனால் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்த சனி பகவான் திபாவளிக்கு பிறகு நேர்த்திசையில் பயணிப்பார்.

பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
மேஷம் முதல் மீனம் வரை ஒரு சுற்றை சுற்றி முடிக்க 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்வதால் சனி பகவானுக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு.
அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டையும் நிதானமாக கடக்கும் போது, அந்த ராசிக்காரருக்கு அவரது செயல்பாடுகளுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனி பகவான் வழங்குகிறார்.
கால புருஷனான 10 ஆவது வீடு எனும் தொழில் ஸ்தானமும், 11ஆவது வீடான லாப ஸ்தானமும் இவரது ஆட்சி வீடாக உள்ளது. கால புருஷனின் 7ஆம் வீடு எனும் சமுதாய ஸ்தானம் இவருக்கு உச்ச வீடு ஆகும்.
நீதிபரிபாலனத்தின் கடவுள் ஆன சனி பகவான் ஆனவர் தற்போது கும்பம் ராசியில் உள்ளார். தற்போது அவர் வக்ர நிலையை அடைந்து உள்ளார். வரும் தீபாவளிக்கு பிறகு வக்ர நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளார். இதனால் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்த சனி பகவான் திபாவளிக்கு பிறகு நேர்த்திசையில் பயணிப்பார்.
சனி பகவானின் இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு சிக்கல்களும், சில ராசிகளுக்கு நன்மைகளும் உண்டாகும்.
ஜோதிடர் பண்டிட் திவாகர் திரிபாதியின் கூற்றுப்படி, நவம்பர் 15 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுகிறார். சனி பகவான் வக்ர நிலையில் நகரும் போது, பல ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் உண்டாகி இருந்தன. ஆனால் தற்போது சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்ற நிலையில் நன்மைகளை அடையும் ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மகரம்
இந்த மாற்றம் காரணமாக மகரம் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்கையில் இருந்த இறக்கங்கள் விலகி ஏற்றம் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும், செலவுகள் குறையும். தீபாவளிக்கு எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்.
கும்பம்
சனி பகவான் மூலத்திரிகோணம் அடையும் ராசியாக கும்பம் ராசி உள்ளது. ராசிக்காரர்களுக்கு வரும் நவம்பர் 15 முதல் பல விஷயங்களில் சாதகமான பலன்களை காண்பார்கள். தடைப்பட்டு இருந்த பணிகள் விரைந்து முடியும். பிரச்னையில் இருந்த விவகாரங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் தொடங்கும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு பிறகான காலம் நல்ல பலன்களை தரும். நவம்பர் 15க்கு பிறகு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் மகிழ்ச்சி உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
