Sukran Transit: இடம் பெயரும் சுக்கிரன்.. 3 ராசிகள் சந்திக்கப் போகும் பலன்கள் என்ன?
Sukran Transit: அசுர குரு எனப்படும் சுக்கிர பகவான் நாளை சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜோதிடத்தில், சுக்கிர பகவான் ஆனவர் செல்வம், மகிழ்ச்சி, திருமண சுகம், ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் உள்ளிட்டவைகளுக்கு காரகத்துவம் பெற்றவராக உள்ளார்.

Sukran Transit: அசுர குரு எனப்படும் சுக்கிர பகவான் நாளை சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜோதிடத்தில், சுக்கிர பகவான் ஆனவர். செல்வம், மகிழ்ச்சி, திருமண சுகம், ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் உள்ளிட்டவைகளுக்கு காரகத்துவம் பெற்றவராக உள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 10:08 PMSani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
Mar 18, 2025 06:10 PMசூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?
Mar 18, 2025 03:00 PMசுக்கிரன் யோகம்: கொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பண யோகத்தில் நனையும் ராசிகள்.. மீன ராசி உதயம்!
Mar 18, 2025 01:14 PMமீன ராசி: துன்பங்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ராசிகள்.. மீன ராசியில் புதன் அஸ்தமனம்.. கஷ்டப்படும் ராசிகள் யார்?
Mar 18, 2025 11:29 AMஇரண்டு கிரகங்களின் மாற்றம்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. பட்ட கஷ்டம் எல்லாம் அகலும்!
Mar 18, 2025 11:17 AMஇந்த மூன்று ராசிக்கு நிலம், வாகனம் வாங்கும் யோகம் இருக்கு.. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. புதனால் ஆதாயம்!
ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அன்பையும், அழகையும் தரும் சுக்கிரன் சிம்ம ராசியில் வீற்றிருக்கிறார். சுக்கிரனின் சுப நிலையில் இருந்து லட்சுமி தாயின் ஆசீர்வாதம் பெறுகிறார். ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிரன் சிம்மத்தில் இருந்து கன்னியில் நுழைவதால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கபோகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
அதே நேரத்தில், சுக்கிரனின் நிலை அமங்கலமாக இருக்கும்போது, ஒரு நபர் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சுக்கிரன் புதனின் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார், இதன் காரணமாக குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சுபங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மேலும் சிலர் அசுபமான முடிவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
கன்னி
சுக்கிரன் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 17 வரை கன்னி ராசியில் இருப்பார். இது கன்னி ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற பலன்களை வழங்கும். கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கப்போகின்றது. உங்களின் செயல்பாடுகள் தங்கம் போல் பிரகாசிக்க முடியும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்பச் சூழல் நிலவும். நீங்கள் உங்கள் காதலருடன் டேட்டிங் செல்லலாம். வருமானத்தை அதிகரிக்க புதிய ஆதாரங்களை பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நிதி பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
மகரம்
சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. வரப்போகும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் காதலும் ஈர்ப்பும் நிலைத்திருக்கும். சிறு சிறு பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள முடியும். தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நீங்கள் நிலையானவராக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த கவலைகள், தடைகள், சுணக்கங்கள் விலகி நன்மைகள் பிறக்கும். உடன் பிறப்புகளுக்காக நீங்கள் செய்த செலவுகள் சந்தோஷத்தை ஏற்படுத்தும். மரியாதை தராமல் இருந்த உடன் பிறப்புகள் உங்கள் வழிக்கு வருவார்கள்.
சுக்கிரன் கிரக பரிகாரம்: சுக்கிர பகவானின் ஆசீர்வாதம் அல்லது மகிழ்ச்சியைப் பெற, ஓம் த்ரம் த்ரு சஹ சுக்ராய நம: என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
