தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Increased Security In Naxal Affected Areas Ahead Of Elections

Loksabha Election 2024: தேர்தலையொட்டி நக்ஸல் பாதிப்பு இடங்களில் அதிக பாதுகாப்பு

Apr 18, 2024 03:38 PM IST Manigandan K T
Apr 18, 2024 03:38 PM IST
  • மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கர் என்கவுன்டரைத் தொடர்ந்து கட்சிரோலியில் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் வீரர்கள் ட்ரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். காங்கர் என்கவுன்டருக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் இருந்து நக்சிலத்தை வேரோடு பிடுங்குவோம் என்று சபதம் செய்தார்.
More