IPS Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!
IPS Officers Transfer: தமிழ்நாடு காவல்துறையில் 24 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

IPS Transfer: ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு - முழு விபரம் இதோ..!
IPS Officers Transfer: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 08) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவின் விபரம்: