Indonesia Flood: திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 58 பேர் பலி; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
(1 / 8)
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
(AFP)(2 / 8)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
(AFP)(3 / 8)
மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
(AFP)(4 / 8)
(5 / 8)
(6 / 8)
(7 / 8)
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை நீரில் மூழ்கின. 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
(REUTERS)மற்ற கேலரிக்கள்







