குரு கோடான கோடி.. தலையில் அடி.. பணத்தில் உருண்டு விளையாடும் ராசிகள்.. வந்துவிட்டது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கோடான கோடி.. தலையில் அடி.. பணத்தில் உருண்டு விளையாடும் ராசிகள்.. வந்துவிட்டது

குரு கோடான கோடி.. தலையில் அடி.. பணத்தில் உருண்டு விளையாடும் ராசிகள்.. வந்துவிட்டது

Dec 13, 2024 10:16 AM IST Suriyakumar Jayabalan
Dec 13, 2024 10:16 AM , IST

  • Guru Bhagwan: வரும் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்துள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர நிலையால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை சந்திக்க போகின்றனர். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ரசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் மங்கள கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ரசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்துள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர நிலையால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்துள்ளார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர நிலையால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

மேஷ ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்கிரநிலை அடைந்துள்ளார். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு பகவான் வக்கிரநிலை அடைந்துள்ளார். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் வக்கிரனில் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நல்ல பொருள் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் வக்கிரனில் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நல்ல பொருள் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழிலில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(6 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழிலில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

மற்ற கேலரிக்கள்