IIT Madras Student Found Dead: ஆந்திர எல்லையில் தண்டவாளம் அருகே இருந்த ஐஐடி மெட்ராஸ் மாணவரின் சடலம்
அந்த மாணவர் வளாகத்தை விட்டு அக்டோபர் 3 அன்று வெளியேறிவிட்டார் என ஐஐடி-எம் தெரிவித்துள்ளது.

ஐஐடி-எம், ரயில்வே தண்டவாளம்
டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த சென்னை ஐஐடி மாணவர், ஆந்திரப் பிரதேச எல்லையில் ரயில் தண்டவாளம் அருகே நேற்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர் மெட்டலர்ஜிகல் & மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் தனது மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது:
