Air Pollution : காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இழப்புகள் என்வென்று தெரியுமா? – அச்சுறுத்தும் ஆய்வுகள்!
எனவே மக்களின் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமையை மனதில் கொள்ளாமல், மோசமான காற்று மாசை எற்படுத்தும் நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும் முரணாக உள்ளது.

Air Pollution : காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இழப்புகள் என்வென்று தெரியுமா? – அச்சுறுத்தும் ஆய்வுகள்!
சென்னையில் 2020ல் காற்று மாசுபாடு (PM-25 micron) காரணமாக 11,000 பேர் முன்கூட்டியே இறந்துள்ளனர். அந்தாண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் சென்னைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, ரூ. 10,910 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் போது நுரையீரல் பிரச்னை காராணமாக இறப்பு ஏற்படும் வாய்ப்பு 1.8 சதவீதம் முதல் 8.2 சதவீதம் அதிகம். மேலும், வெப்ப அலையின்போது, 29°Cக்கு மேல், ஒவ்வொரு 1°C உயர்விற்கும், நுரையீரல் பிரச்னைக்காக மருத்துவமனை சேர்க்கை 8 சதவீதம் உயர்கிறது.
இந்தியாவில் காற்று மாசு காரணமாக, ஆண்டுக்கு 16.7 லட்சம் பேர் இறக்கின்றனர். ரூ.2.60 லட்சம் கோடி இழப்பீடு எற்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
