Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: மற்றொரு பக்கம், ஆதிரையின் அம்மா ஆதிரை கல்யாணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதி வைத்திருந்த டைரியை சிவப்பிரகாசம் ஆதிரையிடம் கொடுக்கிறார். - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!
மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில், மனோகரி தேவாவுடைய படைபலமும் வேல்விழியின் பணபலமும் இணைந்து, ஆதிரையின் கல்யாணத்தை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்க, ஆதிரை கலங்குகிறாள்.
ஆதிரையின் அம்மா டைரி
இதற்கிடையே ஆதிரையை கல்யாணம் செய்து கொண்டு தனி குடித்தினம் செல்லலாம் என்று நினைத்ததற்கு, நாமே ஆப்பு வைத்துக் கொண்டோமே என்று பிரபு வருத்தப்பட்டு கொண்டிருக்கிறான். மற்றொரு பக்கம், ஆதிரையின் அம்மா ஆதிரை கல்யாணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதி வைத்திருந்த டைரியை சிவப்பிரகாசம் ஆதிரையிடம் கொடுக்கிறார்.