Kayal Serial: பத்திரிக்கை வைக்க சென்ற கயலுக்கு நடந்த அவமானம் - கடும் கோபத்தில் எழில்
Kayal Serial: பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்துவிடுகிறார். இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

பத்திரிக்கை வைக்க சென்ற கயலுக்கு நடந்த அவமானம் - கடும் கோபத்தில் எழில்
Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 14 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய எபிசோட்
அதில், அன்பு “ பெரியப்பா, பெரியம்மாவிற்கு தானே முதல் பத்திரிக்கை வைக்க போறீங்க என கேட்க, மூர்த்தி, அவங்க கண்டிப்பாக அவமானப்படுத்த போகிறார்கள். அதை நினைக்கும் போது தான் சற்று பயமாக இருக்கிறது “ என்றார்.
உடனே கயல், ” அதில் எனக்கு ஒரு பிரச்னையுமே இல்லை. அம்மாவின் ஆசை தான் என் கண்களுக்கு இப்போது முக்கியமாக தெரிகிறது “ என சொல்லிவிட்டார்.