Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!
Kayal: " என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.

Kayal: கயலுக்கு தெரியவந்த உண்மை.. எழிலுக்கு வரும் சந்தேகம் - பரபரப்பாக மாறும் கயல்!
Kayal: கயல் சீரியல் இன்று
கயல் சீரியலின் இன்றைய ( செப் 13 ) எபிசோட்டிற்கான இரண்டு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. முதல் ப்ரோமோவில், எழில், “ என்னுடைய கல்யாணத்துல எங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அது எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு திருமண பந்தக்கால் வரை வந்து இருக்கிறோம். ஆனால் என் அப்பாவும், ஆனந்தியும், தீபிகாவால் கல்யாணத்தில் பிரச்னை வரும் என நினைக்கிறார்கள். விரைவில் தீபிகா யார் என்பதை நான் கண்டு பிடிப்பேன் “ என்றார் எழில்.
ஆனந்தியும், எழிலுக்கு போன் செய்து, “ தீபிகா மேல் சந்தேகமாக இருக்கிறது. அவள் கல்யாணத்தை நடத்த வந்த Event Manager போல் தெரியவில்லை. கல்யாணத்தை நிறுத்த வந்து இருப்பது போல் இருக்கிறது “ என்றார்.