Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கீதா துங்காவை சந்திக்க அவன், நான் உன்னையே கொல்லப்போறேன் என்று சொல்ல, அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவிடம் இருந்து கீதாவை காப்பாற்றுகிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தீபாவிற்காக உயிரை பணய வைத்த கீதா;கத்தியை எடுத்த துங்கா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
துங்காவிடம் சரணடைந்த கீதா.. ஐஸ்வர்யாவால் கார்த்திக் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை காப்பாற்றுவதற்காக கீதா துங்காவிடம் சரணடைய முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கீதா எழுதிய லெட்டர்! - காப்பாற்ற போராடும் கார்த்திக்!
அதாவது, கீதா லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பிச் செல்ல, ஐஸ்வர்யா இந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கீதா துங்காவிடம் சரணடைந்தால் அவன் தீபாவை விட்டு விடுவான்.