விருச்சிகம் ராசிக்கு விலகும் அர்தாஷ்டம சனி! உத்வேகம் பிறக்குது! வளர்ச்சி வருகுது! பிடிக்க ரெடியா?
ராகு உடன் சனி சேர்க்கை உண்டாகும் காலத்தில் தவறான நண்பர்களின் பழக்கம் உண்டாகலாம். எனவே புதிய அறிமுகம் நட்புகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலர் போதைக்கு அடிமையாகளாம் என்பதால் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

காலபுருஷனின் 8ஆம் வீடாக உள்ள விருச்சிகம் ராசிக்காரர்கள் ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள். வாழ்கையில் எவ்வளவு அடிமட்டத்திற்கு சென்றாலும், வைராக்கியத்துடன் செயல்பட்டு முன்னேறும் தன்மை இவர்களுக்கு உண்டு. அன்புக்கு அடிமையாகும் குணம் இவர்களுக்கு உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
சனி பெயர்ச்சி
அர்தாஷ்டம சனியாக உள்ள சனி பகவான், பஞ்சம ஸ்தானம் எனப்படும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏற்கெனவே கடன் பாதிப்பு, உறவுகள் உடன் பிரச்னை, உடல் பாதிப்பு, முயற்சிகள் தோல்வி, திருமணத்தில் சிக்கல், அவமானங்கள் ஆகிய பிரச்னைகள் இருந்து இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் தீரும் காலகட்டம் சனி பெயர்ச்சி மூலம் வருகின்றது. வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
வளர்ச்சியும் எதிர்ப்புகளும் பிறக்கும் காலம்!
4ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் 5ஆம் இடத்திற்கு செல்வதால் எதிர்ப்புகள் அதிகம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. யார் வளர்ச்சி அடைகிறார்களோ அங்கேதான் எதிர்ப்புகள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சாதனை படைப்பீர்கள். வாழ்கையில் மிகப்பெரிய நல்ல திருப்பங்கள் உண்டாகும்.