தீபாவளி நாளில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் என்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் பாருங்க!
தீபாவளி நாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஜோதிட சாஸ்திரப்படி சில பொருட்களை தானம் செய்ய வேண்டும். ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

அனைவரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இன்று அனைவரும் லட்சுமி பூஜை செய்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கழிக்கின்றனர். தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
தீபாவளியன்று சில நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். தீபாவளியில் நாம் சில பொருட்களை தானமாக வழங்குவது நமக்கு பல நல்ல பலன்களை தரும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு பொருட்களை தாணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று சில பொருட்களை தானம் செய்வதன் மூலம் ஜாதகத்தில் உங்கள் கிரகங்களின் நிலை வலுப்பெறும். தீபாவளியன்று ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்ய வேண்டும் நல்லது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் லட்சுமி தேவியின் அருளைப் பெற, தீபாவளி நாளில், மேஷ ராசிக்காரர்கள் விளக்குமாறு தானம் செய்ய வேண்டும். இவற்றை கோவிலிலும், எந்த நிறுவனத்திலும் தானமாக வழங்கலாம். அதுமட்டுமின்றி, இன்று புதிய துடைப்பம் வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவதும் சுபமாக கருதப்படுகிறது.