Sani vakra Peyarchi: வழி விடும் ஜென்ம சனி.. வக்ர கதியில் பயணம்..ராஜ யோகம் அடிக்கும் ராசி யார்?
Sani vakra Peyarchi: சனி சிம்ம ராசியை பார்க்கிறார். இப்போது, பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு வீட்டில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வேண்டுமென்றே துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். - சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்!

சிம்ம ராசிக்கு உரிய சனி வக்ர பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் சுபாஷ் பால கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
இது குறித்து அவர் பேசும் போது, "வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும், அதை தைரியமாக சமாளித்து, விஸ்வரூபம் எடுக்கும் குணம் படைத்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்களுக்கு சனி இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களை தரப்பொகிறார்.
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்:
சனிபகவான் கடந்த ஜூன் 12 முதல் வருகிற நவம்பர் 4 வரையில் வக்ர கதி அடைந்து, கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் சமசப்தமாக வக்ரகதியில், சிம்ம ராசியை பார்க்கிறார். இப்போது, பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு வீட்டில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வேண்டுமென்றே துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் பிரச்சினையை எதிர்கொண்டு, ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சம சப்தமாக இருக்கக்கூடிய சனிபகவான் தற்போது வக்ரகதியாக மாறுவதன் மூலம், ராஜ யோகம் கிடைப்பது என்பது உறுதியாகும்.
குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு கோல்டன் ஜாக்பாட் யோகம் கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், அவர்கள் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுப்பார்கள்.
விஸ்வரூபம் எடுக்கும் சனி பகவான்
அதேபோல மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள், மிகப்பெரிய சாதனைகளை படைத்து, புகழின் உச்சத்திற்கு செல்வார்கள். விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்கள் விளையாட்டில் தேர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.

டாபிக்ஸ்