2025ஆம் ஆண்டு எந்த எண் கொண்டவர்களுக்கு சாதகமாக இருக்கும்? நியூமராலஜி பலன்கள் இதோ!
9ஆம் எண் என்பது நவக்கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாய் பகவானுக்கு உரியதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். செவ்வாய் பகவான் ஆனவர் அனுமனுக்கு அனுக்கம் ஆனவர் என்பதால் இந்த ஆண்டில் அனுமனை வழிபாடு செய்வது நன்மைகளை கொண்டு வரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

வரும் 2025 ஆம் ஆண்டு ஆனது 9ஆம் எண்ணை கூட்டுத் தொகையாக கொண்டது. 9ஆம் எண் என்பது நவக்கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாய் பகவானுக்கு உரியதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். செவ்வாய் பகவான் ஆனவர் அனுமனுக்கு அனுக்கம் ஆனவர் என்பதால் இந்த ஆண்டில் அனுமனை வழிபாடு செய்வது நன்மைகளை கொண்டு வரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
ஜோதிடர் பண்டிட் திவாகர் திரிபாதியின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு புத்தாண்டு 2025 எந்த எண்ணில் பிறந்த நபர்களுக்கு அதிர்ஷ்டமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் ஜாதகர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும். 9ஆம் எண் உடன் தொடர்புடையவர்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். 9ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தைரியம், வலிமை, செழிப்பு, மூர்க்கம் ஆகிய பண்புகளை கொண்டு இருப்பார்கள்.
கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் வேலை செய்யும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் இவர்கள் சிறப்பு பலன்களை பெறுவார்கள். இந்த நபர்கள் கடினமாக உழைத்து, ஒழுக்கத்துடன் செயல்பட்டு புகழ் அடைவார்கள். இவர்களுக்கு வரும் 2025ஆம் ஆண்டு மிகவும் சாதகமானதாக இருக்கும்.
செவ்வாய் பகவானின் தாக்கத்தால், ரேடிக்ஸ் எண்கள் 1, 2 மற்றும் 3 ஐச் சேர்ந்தவர்களும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். எனவே இந்த நபர்கள் தங்கள் உழைப்பு, முயற்சி மற்றும் கடின உழைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு என்ன செய்ய வேண்டும்
இவர்கள் ஆண்டு கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். செவ்வாய் பகவான் ஆனவர் நெருப்பின் அடையாளம். எனவே, இந்த நேரத்தில், காயம் ஏற்படும் அபாயம் உள்ள விஷயங்களை தவிர்க்கவும். நெருப்ப சார்ந்த இடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். இளைய சகோதர சகோதரிகளை நேசிக்கவும். உங்களை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலையை பாதியில் விட்டுவிடாதீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்