வடமாநிலங்களில் பெண்கள் கொண்டாடும் கர்வா செளத் விரதம்.. வழிபடும் முறை மற்றும் கர்வா செளத்துக்குப் பின் இருக்கும் கதை
வடமாநிலங்களில் பெண்கள் கொண்டாடும் கர்வா செளத் விரதம்.. வழிபடும் முறை மற்றும் கர்வா செளத்துக்குப் பின் இருக்கும் கதை

வடமாநிலங்களில் பெண்கள் கொண்டாடும் கர்வா செளத் விரதம்.. வழிபடும் முறை மற்றும் கர்வா செளத்துக்குப் பின் இருக்கும் கதை
ஒவ்வொரு ஆண்டும் திருமணமான பெண்கள் கர்வா சௌத் விரதத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். த்ரிக் பஞ்சாங்கின் கூற்றுப்படி, இந்த ஆண்டு கர்வா சௌத் விரதம் அக்டோபர் 20ஆன இன்று கொண்டாடப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
கணவரின் நீண்ட ஆயுளுக்காக, மணமான பெண்கள் அக்டோபர் 20ஆம் தேதி நீர் குடிக்காத விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தில், மாலையில் 7.40 மணிக்கு சந்திரன் உதிக்கும். அப்போது சந்திரனை வணங்கி விரதத்தை முடிக்க வேண்டும்.
கர்வா சௌத் விரதம் திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில், பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கர்வா சௌத் அன்று நோன்பு உண்ணாநோன்பு நோற்கிறார்கள்.