கல்வியறிவு அருளும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர்!
உலோபாமுத்திரை அம்பாள் சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்துக் காணலாம்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு லோப முத்திரை அம்பாள் சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். கோயிலில் அகத்தியர் நின்று கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் சென் முத்திரை காட்டியபடி காட்சி தருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 20, 2025 11:48 PMதிடீர் பணவரவு, தேடி வரும் அதிர்ஷ்டம்.. விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவதை குறிக்கு கனவுகள் இதோ
சிவதலங்களில் எம்பெருமானுக்கு நடப்பது போலவே உற்சவர் அகத்தியருக்கும் உலோபாமுத்திரை தாயாருக்கும் இங்குப் பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, முருகர் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றார். துர்க்கை, பைரவர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
மேலும் இக்கோயிலின் கோபுரங்களில் நேதாஜி, மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் சிலைகளும் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, திருக்கல்யாணம், கார்த்திகை மாத கார்த்திகை தீப திருவிழா, ஸ்ரீ மகாதேவாஷ்டமி, சோமவார பூஜை போன்றவை இங்கு நடைபெறுகின்றது.