Sivanthiappar Temple: நாயக்க மன்னர் சிவந்தியப்பர் கட்டிய கோயில்!
ஸ்ரீ உலகம்மையின் பேரருளைப் பெற்ற ஸ்ரீ நமச்சிவாய கவிராயர் வாழ்ந்த புண்ணிய தலமாக இந்த தலம் விளங்குகின்றது.

திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வடமொழியில் ஸ்ரீ மார்க்க சம்பிரட்சனி, ஸ்ரீ சிவ பாலேஸ்வரர் என இறைவனை அழைக்கின்றனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இத்தலத்தின் அருகில் உள்ள பாபநாசம் தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உலக அம்மையின் பேரருளைப் பெற்ற ஸ்ரீ நமச்சிவாய கவிராயர் வாழ்ந்த புண்ணிய ஸ்தலமாக இந்த தலம் விளங்குகின்றது. நாயக்க மன்னர் சிவந்தியப்பரால் கட்டப்பட்ட கோயில் என்பதால் இக்கோயிலில் உள்ள சுவாமிக்கு சிவந்தியப்பர் எனப் பெயர் சூட்டப்பட்டதாகக் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
நாயக்கர் மன்னர்கள் உருவமே கோயிலின் கொடிமரம் கடந்து உள்ளே செல்லும் வாயிலில் எதிர் எதிராக சிவந்தியப்பர் நாயக்கரும், முத்து வீரப்ப நாயக்கரின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் பொக்கிஷத்தார்கள் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.