குருபகவானின் விஷேச தலம்!
குருவுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அன்று வழிபடுவது விசேஷமானது.

<p>ஆலங்குடி குருபகவான்</p>
குரு பார்க்கக் கோடி நன்மை என்ற வழக்கில் குரு பகவானின் பெருமையைச் சொல்வார்கள். தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் நாயகனாக விளங்கும் குரு பகவான். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் நாயகர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
ஒரு ஜாதகரின் வாழ்வில் 16 ஆண்டுகள் நடைபெறும் ஒரு திசையில் சிறந்த அனுபவங்களைக் கொடுத்து அவரை தரமாக்குவது இவர்தான். ஞானசம்பந்தப் பெருமானின் பாடல் பெற்ற இந்த தேவாரத் திருத்தலம். கும்பகோணத்தை அடுத்த வலங்கைமானிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.
ஆலமரத்தின் கீழே அமர்ந்தவராக சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்ததால் இந்த தலம் ஆலங்குடி என்ற பெயர் பெற்றது. தவிரப் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தியதாலும் ஆலங்குடி என்று இந்த தலத்திற்குப் பெயர் வந்தது.