எந்த கிழமையில் பிறந்தால் எந்த பலன்? சூரியனாக பிரகாசிக்கப் போவது யார்?
நாம் பிறக்கும் மற்றும் நேரம் ஆகியவற்றை வைத்து தான் நமது குணாதிசியங்களையும், பலன்களையும் ஜோதிடர்கள் கணிப்பார்கள். ஆனால் நாம் பிறக்கும் கிழமையை பொருத்தும் நமக்கான பலன்கள் அமைகின்றன.

நாம் பிறக்கும் மற்றும் நேரம் ஆகியவற்றை வைத்து தான் நமது குணாதிசியங்களையும், பலன்களையும் ஜோதிடர்கள் கணிப்பார்கள். ஆனால் நாம் பிறக்கும் கிழமையை பொருத்தும் நமக்கான பலன்கள் அமைகின்றன. நாம் எந்த கிழமையில் பிறக்கிறோமோ அதன் அடிப்படையில் நமது குணம், எண்ணம், வாழ்க்கை முறை ஆகியவை அமைகின்றன. ஒவ்வொரு கிழமையும் ஒரு விதமான பலன்களை கொண்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் நமது குணங்களும் மாறுகின்றன. இது குறித்து பிரபல ஜோதிடர் ஆல்ப்ஸ் சம்பத் சுப்பிரமணி கூறிய நற்பலன்கள் மற்றும் குணாதிசியங்கள் குறித்து இங்கு காண்போம். டிவைன் உட்ஸ் என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் கிழமைகளில் பிறக்கும் பலன்களை குறித்து பேசியுள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
சூரியனாக ஜொலிக்கும் ஞாயிற்றுக் கிழமை
ஞாயிற்றுக் கிழமையின் அதிபதி சூரியன் ஆவார். அதன் காரணத்தினால் இந்த கிழமைகளில் பிறப்பவர்கள் பெரிய பதவியில் அதாவது உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் பிறந்தவர்கள் எப்போதும் அதிக பிடிவாதம் உள்ளவர்களாகாவே இருப்பார்கள். மேலும் இவர்கள் அதிகம் புகழ்ச்சியை விரும்புபவர்களாக இருப்பவர்கள். இவர்களுக்கு தலைமைப் பண்பு சிறந்து விளங்கும். சமுதாயத்தில் அங்கீக்காரத்தினை விரும்புவர்கள். இவர்கள் பெரும்பாலும் அரசியலில் ஜொலிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
சந்தேகம் அதிகம் உள்ள திங்கள் கிழமை
திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் கடல் கடந்து சென்று வேலை செய்யும் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் மிகவும் சுறுசுறுப்புடனும், துடிப்பாகவும் இருப்பார்கள். தானம், தர்மம் செய்வதில் சிறந்தவன். எளிமையாக காயப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். வேகமாக வேலை செய்யும் பண்பு உடையவர்களாக இருப்பார்கள். யாரையும் முழுதாக சந்தேகிக்கும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.