திருமணத்திற்குப் பின் பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை?

By Marimuthu M
Apr 19, 2024

Hindustan Times
Tamil

 ஒருவர் ஒருவர் மதித்தல்

ஒருவரை ஒருவர் நம்புதல்

கோபமாகப் பேசுவதற்கு முன்பு யோசியுங்கள்

மனதில் இருப்பதை அப்போதே பேசித் தீர்க்கவும்.

எல்லா விஷயத்தினையும்  பெரிதுபடுத்தக் கூடாது.

ஒருவர் பிரச்னைகளில் ஒருவர் ஆறுதலாக இருங்கள்

 ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகுங்கள்

ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போங்கள். நான் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள். 

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்