ஈறு வீக்கம், பல் வலியை குணப்படுத்தும் மூலிகை

By Manigandan K T
Jun 01, 2023

Hindustan Times
Tamil

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தினால் ஈறுவலி, பல்வலி குணமாகும்

கிராம்புப் பயன்பட்டால் வாய் துர்நாற்றம் அகலும்

தினமும் 2 கிராம்பை மென்று தின்றால் பித்தம் குறையும்

தோல் நோயையும் குணப்படுத்தும்

கிராம்புடன் மிளகு, வெற்றிலையை மென்று மோர் குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்

மகப்பேறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கு உதவும்

மூட்டுவலி, தொடை, தசைப்பிடிப்பு போன்ற பகுதிகளில் கிராம்பு எண்ணெயை தடவலாம்

குழந்தை பருவம் குறித்து ஒவ்வொரு பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

Pexels