தினமும் காலையில் உப்பு தண்ணீர் குடிப்பதால் இந்த நன்மைகள் அனைத்தும் உள்ளன

By Pandeeswari Gurusamy
Mar 12, 2024

Hindustan Times
Tamil

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கவும்

இதனால் நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக இருக்க முடியும்

இது பசியை அதிகரிக்கிறது. பசியாக இருப்பதால் நன்றாக சாப்பிடலாம்

செரிமானம் சிறப்பாக இருக்கும்

முகப்பரு உள்ளிட்ட தோல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது

தொண்டை எரிச்சலை போக்குகிறது

பிபி உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உப்பு நீர் ஏற்றது அல்ல. மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash