வரும் நவம்பர் 10 ஆம் தேதி சனிபகவான் மூலத்திரிகோணத்தில் அமர்ந்து இருக்கும் நேரத்தில் மகரத்திற்கு பெரிய நன்மை கிடைக்கும்
30 ஆண்டுகளுக்கு பிறகு மூலத் திரிகோணத்தில் சனிபகவான் அமர்ந்து இருக்கிறார்
சூரியனோடு குரு இணைவதால் அப்போது குருமங்கள யோகம் ஏற்படுகிறது
இதனால் மகர ராசிக்காரர்களுக்கு சொத்து சேர்க்கும் யோகம் கிட்டும்
இந்த நாளில் சந்திரன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்கள் இணைந்து இருப்பது மனநிலையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்
இந்த நாளின் மாலை வேலையில் புதிய செயல்பாடுகளை தொடங்குவது மிகப்பெரிய பலனை தரும்
மணிரத்னத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து மாணிக்கம் நாராயணன்! “நீங்கள் ஒரு படத்தை எடுத்தீர்கள். அந்த படத்தை நான் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கினேன். அந்தப்படம் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லை என்று ரிலீஸூக்கு முன்பே நான் கணித்தேன். இருப்பினும், என்னுடைய தரப்பில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, படத்திற்கான முழு பணத்தையும் உங்களிடம் கொடுத்தேன்.”