தெளிந்த ஞானம் பெற ஹயக்ரீவருக்கு எந்த பொருட்களை வைத்து வழிபட வேண்டும் தெரியுமா!
By Pandeeswari Gurusamy Aug 20, 2023
Hindustan Times Tamil
மது ஹைடவர் என்ற இரண்டு அசுரர்களும் இந்த உலகை தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினர். வேதங்களின் அடிப்படையில் படைக்கும் தொழிலை செய்த பிரம்மனை குறி வைத்தனர். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து சென்று விட்டனர்.
பிரம்மனின் வேண்டுகோள் ஹயக்ரீவர் இடத்தில் வந்தது. ஹயக்ரீவர் கடலுக்கு அடியில் போய் அவர்களை துவம்சம் செய்து வேதங்களை எடுத்து வந்து மீண்டும் பிரம்மனிடம் தருகிறார்.
ஹயக்ரீவர் மந்திரங்களை படிக்கும் குழந்தைகள் தினமும் சொல்லி வழிபடுவது விஷேசம்
ஹயக்ரீவர் படம் வீட்டில் இருந்தால் ஏலக்காய் மாலை போடுவது மிகுந்த சிறப்பு தரும். . இதனால் குழப்பங்களை நீங்கி தெளிவான முடிவெடுக்க ஹயக்ரீவர் வழிவிடுவார் என்று நம்பப்படுகிறது.
pixa bay
துளசி வைத்து ஹயக்ரீவரை வழிபடுவது சிறப்பு.
Unsplash
பசும் பால் காய்ச்சி அதில் ஏலக்காய் தூவி கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து அதை பிரசாதமாக குழந்தைகள் குடிக்க குடுக்கலாம்.
Unsplash
நாராயணின் ஒரு ரூபமாகதான் ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.