போர் அல்ல, பேரழிவை எச்சரிக்கும் பாபா வங்கா கணிப்புகள்.. இந்தியாவையும் பாதிக்குமா?

By Pandeeswari Gurusamy
May 09, 2025

Hindustan Times
Tamil

பாபா வாங்கா மற்றும் அவரது கணிப்புகள் குறித்து பரவலான விவாதங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துர் சம்பவங்களுக்குப் பிறகு, அவரது போர் பற்றிய கணிப்புகள் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன. இந்த நிலையில், ஜப்பானிய பாபா வாங்காவின் கணிப்புகள் திடீரென வைரலாகி வருகின்றன. அவர் என்ன சொன்னார்?

 1980 முதல் அவர் கூறிய பல கணிப்புகள் பலித்துவிட்டன. அதனால்தான் 2025 ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

 1980 முதல் அவர் கூறிய பல கணிப்புகள் பலித்துவிட்டன. அதனால்தான் 2025 ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

ஜப்பானின் தெற்கு கடல் பகுதி தற்போது கொந்தளிப்பாக உள்ளது என்றும், அங்கு நீருக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

இது மட்டுமல்ல, இந்த எரிமலை வெடிப்பால் பயங்கரமான சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். ரியோ டாட்சுகியின் இந்த கணிப்பும் முந்தைய கணிப்புகளைப் போலவே உண்மையாகிவிட்டால், பசிபிக் பெருங்கடலில் உள்ள அனைத்து நாடுகளும் பெரிதும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தோனேசியா, ஜப்பான், தைவான், வடக்கு மரியானா தீவுகள் ஆகியவை இந்த சுனாமியின் மூல இடங்களாக இருக்கும். ஆனால், இந்தியா பாதிக்கப்படுமா, பாதிக்கப்பட்டால் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது குறித்து பாபா வாங்காவின் கணிப்பில் எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேது பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள்

Canva