ஒருவரின் ராசிகளின் அடிப்படையில் நாம் நிறைய விஷயங்களை கணித்து துள்ளியமாக சொல்லிவிடலாம்

By Aarthi Balaji
May 09, 2025

Hindustan Times
Tamil

ஒரு சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வந்துவிட்டால், அவர்களின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது

உலகம் எவ்வளவோ மாற்றங்கள் கொண்டிருந்தாலும், உண்மையான காதல் மட்டுமே ஒரு நிலையான உணர்வு

மகரம்: மகர ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பார்கள்.  காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்

சிம்மம்: இந்த ராசியினர் காதல் விஷயத்தில் மிகவும் நேர்மையானவர்கள். இவர்கள் ஒரு உறவில் நுழைந்தவுடன், அதை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செய்வார்கள். வாழ்க்கைத துணையின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ரிஷபம்: இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தாலும் சிறந்த வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து காண்பிப்பார்கள். மிகவும் ரொமான்டிக் குணம் கொண்டவர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன