சைபர் மிரட்டல்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிகள் இதோ

By Manigandan K T
May 08, 2025

Hindustan Times
Tamil

சந்தேகமான லிங்க்குகளை கிளிக் செய்யாதீங்க. இதேேபோல், நமக்கு யார் என்றே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் எஸ்எம்ஐ லிங்க்கை தொடாதீங்க.

பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யும் மொபைல் செயலிகளை அப்டேட்டாக வைத்திருங்கள்.

பொது இடங்களில் கிடைக்கும் வை-ஃபை இணைய வசதியை பயன்படுத்துவதை தவிருங்கள். கூடுதல் பாதுகாப்புக்காக விபிஎன் பயன்படுத்துங்க.

சிபிஐ, போலீஸ், கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற பெயரில் மோசடி நபர்கள் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டி பணம் கேட்டால் அந்த அழைப்பை உடனடியாக துண்டித்து விடுங்க.

குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள். அவர்கள் ஏதேனும் லிங்க்கை தொட்டு விடக் கூடும்.

உங்கள் ஜிமெயில் ஐடி, ஆன்லைன் வங்கிக் கணக்கு, ஸ்மார்ட்போன் ஆகியவற்றுக்கு கடினமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்க.

இணையம் நம் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. இது நாம் தொடர்பு கொள்ளும் விதம், நண்பர்களை உருவாக்குதல், புதுப்பிப்புகளைப் பகிர்தல், விளையாட்டுகளை விளையாடுதல் மற்றும் ஷாப்பிங் செய்யும் விதத்தை மாற்றியுள்ளது. நீங்கள் சைபர் தாக்குதலை எதிர்கொண்டால் 1930-ஐ தொடர்பு கொள்ளவும்.

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன