ஏழரை சனியால் படாத பாடு படுறீங்களா? தோஷம் நீங்க இந்த பரிகாரங்களை ட்ரை பண்ணுங்க!

Canva

By Pandeeswari Gurusamy
May 06, 2025

Hindustan Times
Tamil

நம்மில் பலருக்கும் சனி என்று சொன்னாலே பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். 

Canva

அதிலும் ஏழரைச்சனி நடக்கிறது என்று சொன்னால் வாழ்க்கையையே வெறுத்து விடுவார்கள்.

Canva

உண்மையில் ஏழரைச்சனி நடக்கும் போது பல நல்ல விசயங்களும் சிலருக்கு நடக்கும். பொதுவாக ஏழரைச்சனி நடக்கும் போது சரியாக கடமையை செய்பவர்களுக்கு நல்லதே செய்வார்.

Canva

ஏழரைச்சனி அல்லது சனி பார்வை இருக்கும் காலத்தில் வரும் கஷ்டங்களை குறைத்து கொள்ள சனிபகவானை மட்டும் வழிபட்டால் போதாது என்று கூறப்படுகிறது-

Canva

சனி பகவானின் குருவாக பைரவர் இருக்கிறார். ஆகவே காலபைரவரை வழிபட்டால் சனியால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று கூறப்படுகிறது.

Canva

பலருக்கும் காசி சென்று அங்கு வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால் சனி பகவான் பாதிப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது.

Canva

அதேபோல் சிவனை வழிபட்டு வந்தால் சனிபகவான் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டார். சிவனை நோக்கி சரணடைந்தால் சனி தோஷ நிவர்த்தி உண்டாகும் என்று கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.