இந்த யோகம் பெற்றவர்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து, நீண்ட ஆயுள், திடகாத்திரமான் உடல் உள்ளிட்டவை அந்தந்த நேரத்தில் கிடைக்கப்பெரும். அரசனின் பொக்கிஷத்திற்கு காவலாளியாக இருக்கும் நிலை இந்த ஜாதகருக்கு ஏற்படும். அன்னிய தேசத்தில் நிரந்தர வாசம் செய்யக்கூடிய தன்மை இந்த ஜாதகருக்கு இருக்கும்.