மழையில் நனைந்து மகிழுங்கள், உங்கள் தலைமுடி சேதமடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
By Pandeeswari Gurusamy Jul 14, 2024
Hindustan Times Tamil
அனைவருக்கும் மழைக்காலம் பிடிக்கும். மழைக்காலத்தில் நனைந்தால் எனக்கு இன்னும் பிடிக்கும் என்பவரா நீங்கள். ஆனால் மழை நீர் முடிக்கு நல்லதல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?
மழை நீர் முடிக்கு நல்லதல்ல. மழையில் நனைந்தால் முடி உதிர்வு அதிகரிக்கும். எனவே கவனிப்பு முக்கியம்.
மழையில் நனைந்த பின் ஈரமான தலைமுடியை முதலில் டவலால் உலர வைக்கவும்.
முடியை உலர்த்திய பின், ஷாம்பு கொண்டு தலைமுடியை நன்கு கழுவவும். மழைநீரில் நனைந்தால், உச்சந்தலையில் தொற்று ஏற்படும்.