குழந்தைகளிடம் இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள்; அவர்களுக்கு செய்யும் துரோமாகும்!

By Priyadarshini R
May 10, 2025

Hindustan Times
Tamil

அவர்கள் பேசும்போது நீங்கள் ஃபோனை பார்த்துக்கொண்டிருப்பது  இதை நீங்கள் செய்யும்போது, அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

அவர்களின் உணர்வுகளை டிராமா என்று கூறும்போது  குழந்தைகளின் உணர்வுகளை அது சுருக்கிவிடும்.

நீங்கள் ஒரு சிறிய வாக்குறுதியை செய்யாமல் விட்டுவிடும்போது, அதாவது ஒரு படுக்கை நேர கதை அல்லது படம் செல்லவதை தவிர்த்துவிட்டால் அதை நீங்கள் மறந்து விடுவீர்கள், ஆனால் அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் கவலைகளை நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

குழந்தைகள் நல்ல நடத்தைகளை மற்றவர்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஆயிரம் அறிவுரைகளை கூறினாலும், அவர்கள் மற்றவர்களை பார்த்துதான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

கோவமும், நேர்மையும் சந்தித்துக்கொள்ளும்போது, நீங்கள் அதைத் தடுத்தால் அவர்கள், உண்மையை பேசினால் பிரச்னை உண்டாகும் 

இந்த சூழலில், அவர்களுக்காக யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர்கள் கருதும்போது, அவர்களிடம் யாராவது வம்பிழுக்கும்போது, நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அது அவர்களின் குரல் வீட்டிலும் கேட்கப்படுவதில்லை, வெளியேயும் கேட்கப்படுவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். 

சிவனின் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.  ஓம் நமசிவாயா தரும் அற்புத நன்மைகள் பல உள்ளன.