சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கு தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகளைப் பாருங்கள்!

By Priyadarshini R
Dec 13, 2024

Hindustan Times
Tamil

கூந்தலை வலுப்படுத்துகிறது

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

மிருதுவான பளபளக்கும் கூந்தலைத் தருகிறது

தலைமுடி சேதத்தைத் தடுக்கிறது

வேர்கால்களுக்கு நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது

தலைமுடி ஆரோக்கியம் அதிகரிக்க சாதம் வடித்த கஞ்சியைப் பயன்படுத்தி பலன்பெறுங்கள் 

ஒரு நாளைக்கு எத்தனை முறை ஹனுமான் சாலிசா ஓத வேண்டும்?

Pic Credit: Shutterstock