இந்து மதத்தில்  ருத்ராட்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சிவபெருமானின் கண்ணீரில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது

By Suguna Devi P
May 05, 2025

Hindustan Times
Tamil

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ருத்ராட்சம் அணிவதில் அதிக ஆர்வம்காட்டுகின்றனர். ஆனால், பெண்கள் அதை அணியலாமா என்பதுதான் கேள்வி

இந்த கேள்விக்கு பதிலளித்த தீரேந்திர சாஸ்திரி, "ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரிலிருந்து பெறப்படுகிறது. எனவே, இது மிகவும் புனிதமான, ஆற்றல் நிறைந்த மாலை எனக் கூறுகிறார்.

இந்த புனித ருத்ராட்ச மாலையை குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என யார் வேண்டுமானாலும் அணியலாம்

ஆனால் ருத்ராட்ச மாலை அணிந்தால் தூய்மையில் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்

விதிகளையும் தூய்மையையும் கடைப்பிடிக்கும் போது யார் வேண்டுமானாலும் ருத்ராட்ச மாலையை அணியலாம்

மாதவிடாய் காலத்தில் ருத்ராட்ச மணிகளை அணிவதில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்: தீரேந்திர சாஸ்திரி

பெண்கள் ருத்ராட்ச மணிகளை அணிவதால் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை

நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் உருவாகிறது. இது மன அழுத்தத்தை நீக்குகிறது

குறிப்பு: இது பரவலான மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட எழுத்து. வாசகர்களுக்கு அறிவிப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்டது

சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.